இன்னும் நான்கு ஆண்டுகளில் நாட்டில் நான்கு லட்சம்பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர்!

AUSTRALIAN CURRENCY STOCK

Australian dollars coins and banknotes in Melbourne, Thursday, April 4, 2024. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Credit: JOEL CARRETT/AAPIMAGE

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைய உள்ளனர். இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share